305
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் 7 வது நபராக யுவராஜ் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டார். போலி ஆவணங்கள் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திர பத...

366
சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு கரூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கரூர் மாவட்டம் வாங்கலை அ...

530
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே காரனையில் இருந்து பெரணமல்லூர் வரையிலான 20 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலைக்கான பராமரிப்புத் தொகை 5 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயை அரசிடம் இருந்து பெற்றுக் கொண்ட ஒப்பந்ததா...

1292
விளம்பரம்பார்த்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தைக் காண்பித்து My V3 Ads என்ற செல்போன் செயலி மூலம் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்து வரும் சக்தி ஆனந்தனுக்கு எதிராக போலீசார் மோசடி வழக்கு செய்...

703
25 லட்சம் கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத வழக்கில், சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் சொத்துக்களை விற்று கடனை மீட்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சீனாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடு...

948
சமூக வலைத்தளங்களில் விளம்பரங்கள் மூலம் இந்தியர்களிடம் இருந்து 357 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வெளிநாட்டு வலையமைப்பை சிபிஐ அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து மத்திய புலனாய்வு அமைப்பு வெளியிட...

985
மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில், ஊழலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பெர்னார்டோ அர்வாலோ  ஜனாதிபதித் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார். வறுமை, விலைவாசி உயர்வால் அந்நாட்...



BIG STORY